Sunday, November 6, 2011

Ajith vs Vijay vs Suriya on Tamil New Year [April 14 2012]

 
 
On TAMIL NEW YEAR 2012 ( April 14th 2012 ), it is expected to see clash between Vijay, Ajith and Suriya


Below movies are likely to see releases on Tamil New Year 2012.

Vijay's MAALAI NERATHU MAZHAITHULI , Ajith Kumar's BILLA 2 , Surya's MAATRAN - Releasing APRIL 14th !

Vijay's -AR.Murugadoss film is scheduled to begin on November 23rd and hopefully wrap up by February . The team is planning for Tamil New Year release

Vijay looking forward for his next film Nanban

 
 
Vijay is on cloud nine after his recently released Velayudham has been well-received by the audience. Putting the success behind him, the actor is now looking forward for his next filmNanban, which is a remake of Bollywood movie 3 Idiots.

 
Talking about his next film, Vijay said that Nanban will give a complete new experience to the audience. Even if they have seen 3 Idiots, the Tamil version will have a different appeal, as it is fresh. And the credit for it undoubtedly goes to director Shankar.

The actor further says that Shankar has made changes to suit the tastes of the Tamil audience. Sharing his work experience with ace filmmaker, Vijay says that he is an amazing director and he has the special ability to bring the best out of any actor. Moreover, he is a good human being.

It may be recalled that Vijay and Shankar were supposed to work in Mudhalvan but it did not happen due to some reasons. However, Nanban, which also features Jeeva, Srikanth, Ileana D'Cruz in the leads, will hit the screens for Pongal, whereas the audio of the movie will be released in December 2011.

Vijay looking forward for his next film Nanban

 
 
Vijay is on cloud nine after his recently released Velayudham has been well-received by the audience. Putting the success behind him, the actor is now looking forward for his next filmNanban, which is a remake of Bollywood movie 3 Idiots.

 
Talking about his next film, Vijay said that Nanban will give a complete new experience to the audience. Even if they have seen 3 Idiots, the Tamil version will have a different appeal, as it is fresh. And the credit for it undoubtedly goes to director Shankar.

The actor further says that Shankar has made changes to suit the tastes of the Tamil audience. Sharing his work experience with ace filmmaker, Vijay says that he is an amazing director and he has the special ability to bring the best out of any actor. Moreover, he is a good human being.

It may be recalled that Vijay and Shankar were supposed to work in Mudhalvan but it did not happen due to some reasons. However, Nanban, which also features Jeeva, Srikanth, Ileana D'Cruz in the leads, will hit the screens for Pongal, whereas the audio of the movie will be released in December 2011.

Vijay ready for different roles

 
 

Vijay has expressed his desire to be part of movies that offer versatile roles to him. But the Ilayathalapathy of Tamil cinema wants those films to fall under the commercial format. "Because commercial cinema is something which I have been successful at," he says.

Happy with the success of 'Velayudham', his Deepavali release, the actor says, "It was my longtime desire to work with Jayam Raja and so was the director's too. I started feeling positive vibes right from the first day of the shoot and when 60 percent of the movie was shot, I was confident about it's success."
Speaking on comparisons with 'Azad', Vijay further said, "Anyone can find a lot of differences between Azad and Velayudham. The director has made interesting changes to the story and screenplay to make it close to the hearts of Tamil audience."
Vijay is currently on a break, spending time with his parents, wife and children. Earlier this week, the actor's mother and singer Shobha Chandrasekaran has been appointed as the Artistic Heritage Consultant by Tamil Nadu Chief Minister J Jayalalithaa.

கொலிவுட்டில் விஜய்யின் வெற்றிப் பயணம்

 
 

தமிழில் ரீமேக் படங்களில் நடிப்பதை ஆரோக்கியமாக கருதுகிறேன் என்று விஜய் கூறியுள்ளார்.
காவலன் படத்துக்கு பிறகு வேலாயுதம் படம் வெற்றி பெற்றிருப்பதாக இளைய தளபதி விஜய் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நண்பன் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து முடித்த பின், இயக்குநர் முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். மேலும் சினிமாவில் வித்தியாசமான படங்களிலும், ரீமேக் படங்களிலும் நடிப்பது பற்றியும் அவர் பேசியுள்ளார்.
இளைய தளபதி கூறியதாவது, தமிழில் ரீமேக் படங்களில் நடிப்பதை ஆரோக்கியமாக கருதுகிறேன். த்ரீ இடியட்ஸ் மாதிரி படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன்.
ஷங்கரின் இயக்கத்தில் தமிழில் வெளியாகும் நண்பன் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புது உற்சாகத்தைத் தரும். படத்தில் நடிப்பவர்களை இயக்குனர் ஷங்கர் உற்சாகப்படுத்தும் விதமே அமர்க்களம் தான் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
மேலும் கமெர்சியல் சினிமாவில் வித்தியாசமான வகையில் நடித்து வெற்றி பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வேலாயுதம் ஷோ... கேன்சல் செய்தார் ரஜினி?

 
 
 
நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்பவர்களுக்கு மத்தியில் நிம்மதியே உன்விலை என்ன என்றுதான் கேட்க முடியும் போலிருக்கிறது. சராசரி மனிதர்களை கூட விட்டுவைக்காத இந்த பிரச்சனைகள் சமுதாயத்தில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போடும்?
பின்வரும் விஷயத்தை கேட்டால் புரிந்து கொள்வீர்கள். 7 ஆம் அறிவு பார்த்த சில தினங்களில் வேலாயுதம் படத்தையும் பார்க்க பிரியப்பட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இத்தனைக்கும் 7 ஆம் அறிவு பார்க்க வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தவர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான். ஆனால் வேலாயுதத்தை ரஜினியே விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம்.
உடனே ஒரு தேதியையும் முடிவு செய்து ப்ரீவியூ தியேட்டரையும் தயாராக வைத்திருந்தார்கள். இந்த நேரத்தில் கன்னடர்களில் சிலர் கூட்டமாக சேர்ந்து வேலாயுதம் தியேட்டர்களில் கலாட்டா செய்தனர். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனார்கள் வேலாயுதம் படத்தின் விநியோகஸ்தர்கள்.
இந்த நேரத்தில் வேலாயுதம் படத்தை பார்க்கப் போனால், அதுவும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் என்பதை புரிந்து கொண்டு, சட்டென்று படம் பார்க்க வருகிற நிகழ்ச்சியை கேன்சல் செய்தாராம் சூப்பர் ஸ்டார். குற்றம் செய்ய துடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் ஏன் துணை போவானேன் என்று கூட நினைத்திருக்கலாம் அல்லவா?

நானும் வேலாயுதமும்

 
 
 
விஜயின் வேலாயுதம் வெளியாகிய நாள் தொடக்கம் விஜய் ரசிகன் என்பதால் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டேன் ஆனால் சில காரணங்களினால் பார்க்க முடியாமல் போனது அனால் இன்று படம் பார்க்க வேண்டும் என்பதற்காக தியேட்டருக்கு போனால் ஒரே கூட்டம் இன்று படம் பார்க்க முடியாத என்று நினைத்து ஒரு மாதிரி படத்திற்கு டிக்கெட் எடுத்து கொண்டு படம் பார்க்க போனால் படம் ஹவுஸ்புல் .ஒரு மாதிரி படம் பார்த்து முடிந்துது படம் பற்றி பார்ப்போம்.
மிகவும் நல்ல கதை அதற்கு ஏற்றா போல நல்ல திரைக்கதை அமைத்துள்ளார் ராஜா. கிராமத்து பால்காரன் விஜய் சரண்யா மோகன் தங்கையுடன் வாழ்ந்தது வருகிறார் .அவருக்கு முறை பொண்ணு ஹன்சிகா . தங்கையின் திருமணத்திற்காக தான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுக்க சென்னை செல்லும் விஜய் ஜெனிலியாவின் கற்பனை பாத்திரமான வேலாயுதம் செய்யும் வேலைகளை தவறுதலாக செய்து மக்களை காப்பாற்றுகிறார். மக்களும் வேலாயுதத்தை நம்புகின்றனர். விஜய்க்கு பிறகு தான் தெரிய வருகிறது வேலாயுதம் என நம்புவது தன்னை தான் என்று அதன் பின் விஜய் வேலாயுதமாக மாறினாரா மக்களை காப்பாற்றினரா? தங்கையின் திருமணம் நடந்தததா? தீவிரவாதிகளை அழித்தாரா? விஜய் யாரை திருமணம் செய்தார் என்ற பல கேள்விகளுடன் படம் சுவாரசியமாக நகர்கிறது. எந்த இடத்திலும் தொய்வு இல்லாத திரைக்கதை படத்திற்கு பக்க பலம். தேவையற்ற பில்டப் இல்லை . மாஸ் ஒபெனிங் இல்லை. பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கிட் என்பதால் படம் பார்க்கும் போது சபாஸ் சொல்ல வைத்தது பாடல் காட்சி. சண்டை காட்சியில் பிரமாண்டம் .படத்தொகுப்பு பிரமாதம். அதிகளவான பொருட் செலவில் தயாரித்த ரவி சந்திரனை ஏமாற்றாத படம் வேலாயுதம். மொத்தத்தில் வேலாயுதம் காமெடி சென்டிமென்ட் காதல் சண்டை பாடல் என அனைத்தும் நிறைந்தத தீபாவளி விருந்து.
விஜய் ஜெனிலியா ஹன்சிகா சரண்ஜா ராஜா ரவி விஜய் அன்டனி சுபா விஜயன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் பெரிய பாராட்டுகள்.
புள்ளி :8.5/10
அன்புடன் கிஷோர்

VIJAY'S NEW BUSINESS

 
 
 
With an interest in politics, Vijay knows it's only advantageous to have a TV channel on his own. Like what Captain did. Groundwork for his new television channel is underway with Sangeetha Vijay researching and finalizing on the name and other necessary details for the launch of the channel. It's also learnt that official announcement will be out on the Pongal day, 2012.

It's likely that a popular journalist will be appointed as the channel head, who is already a well known name among the Tamil public and has served in the board of a tabloid. He seems to have agreed to Vijay's request in heading the channel. Expect an announcement soon.
 

ஏழாம் அறிவை மிஞ்சும் வேலாயுதம் !

 
 
 
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.
 
முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்து அளித்தார் விஜய்.
 
'வேலாயுதம்' குறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
 
'வேலாயுதம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம்.
 
இங்கிலாந்தில் 'வேலாயுதம்' 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் 'ஏழாம் அறிவு' திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.
 
'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'நண்பன்' படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.
 
'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய் - ஜெயம் ராஜா கூட்டணி சேர்த்தாலும சேரும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.



வேலாயுதம் பார்ப்பதை கேன்சல் செய்த ரஜினி?

 
 
நின்றால் குற்றம், நடந்தால் குற்றம் என்பவர்களுக்கு மத்தியில் நிம்மதியே உன் விலை என்ன என்றுதான் கேட்க முடியும் போலிருக்கிறது. சராசரி மனிதர்களை கூட விட்டுவைக்காத இந்த பிரச்சனைகள் சமுதாயத்தில் உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போடும்?
 
பின்வரும் விஷயத்தை கேட்டால் புரிந்து கொள்வீர்கள். 7 ஆம் அறிவு பார்த்த சில தினங்களில் வேலாயுதம் படத்தையும் பார்க்க பிரியப்பட்டாராம் சூப்பர் ஸ்டார் ரஜினி. இத்தனைக்கும் 7 ஆம் அறிவு பார்க்க வரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தவர் சூர்யாவின் மனைவி ஜோதிகாதான். ஆனால் வேலாயுதத்தை ரஜினியே விரும்பி பார்க்க ஆசைப்பட்டாராம்.
 
உடனே ஒரு தேதியையும் முடிவு செய்து ப்ரீவியூ தியேட்டரையும் தயாராக வைத்திருந்தார்கள். இந்த நேரத்தில் கன்னடர்களில் சிலர் கூட்டமாக சேர்ந்து வேலாயுதம் தியேட்டர்களில் கலாட்டா செய்தனர். கன்னட ரக்ஷண வேதிகே என்ற அமைப்பின் இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போனார்கள் வேலாயுதம் படத்தின் விநியோகஸ்தர்கள்.
 
இந்த நேரத்தில் வேலாயுதம் படத்தை பார்க்கப் போனால், அதுவும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் என்பதை புரிந்து கொண்டு, சட்டென்று படம் பார்க்க வருகிற நிகழ்ச்சியை கேன்சல் செய்தாராம் சூப்பர் ஸ்டார். குற்றம் செய்ய துடிக்கிற ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நாம் ஏன் துணை போவானேன் என்று கூட நினைத்திருக்கலாம் அல்லவா?

 


விக்ரம் - விஜய் கைகோர்க்கும் 'தாண்டவம்'!

 
 
 
விக்ரமை வைத்து விஜய் இயக்கும் புதிய படத்துக்கு தாண்டவம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்குப் படமாக உருவாகும் தாண்டவத்தில் விக்ரம்-அனுஷ்கா-எமி ஜாக்ஸன்-சந்தானம் நடிக்கிறார்கள்.
 
தெய்வத் திருமகள் படத்துக்குப் பிறகு மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார் அனுஷ்கா. அந்தப் படத்தில் பாடாமல் போன டூயட்டையெல்லாம் வட்டியும் முதலுமாக சேர்த்து இதில் பாடப்போகிறார்களாம்.
 
ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங்கை கவனிக்கிறார்.
 
படத்தின் பெரும்பான்மைப் பகுதிகள் அமெரிக்காவின் பல்வேறு வித்தியாசமான லொகேஷன்களில் படமாக்கப்படவிருக்கின்றன.
 
இந்திய திரையுலகில் வித்தியாசமான ஆக்ஷன் படமாக அமைய வேண்டும் என்பதால், ஹாலிவுட் ஸ்டன்ட் கலைஞர்களுடன் கைகோர்த்துள்ளாராம் விஜய். 2012 சம்மர் ஸ்பெஷலாக வருகிறது இந்த 'தாண்டவம்!'

 


புதிய படத்திற்காக மீளவும் இணைகிறார்கள் விஜய் – ஜெயம் ராஜா

 
 

இளையதளபதி விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, ஓஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார்.

இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்தார் விஜய்.

வேலாயுதம் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருப்பதால் ரசிகர்களும், படக்குழுவினர்களும் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் நண்பன் படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

வேலாயுதம் படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய்- ஜெயம் ராஜா கூட்டணி சேர வாய்ப்புள்ளது என்று கொலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Posts

Popular Posts