Friday, November 11, 2011

'வேலாயுதம்' ஹீரோவும் 'ஏழாம் அறிவு' இயக்குனரும்

 
'வேலாயுதம்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் விஜய். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் பெயர், நாயகி, எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

படத்தின் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா இருக்கலாம் என்கிறது படக்குழு.

கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் வேண்டுமாம். ப்ரியங்கா சோப்ராவுடன் '180' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் இன்னொரு நாயகியாக நடிக்கலாம் என்கிறார்கள்.

Vijay’s “Yohan: Adhyayam Ondru” a french film remake

 
 
 
Vijay, who has signed Gautham Menon's "Yohan: Adhyayam Ondru", will play a spy a la James Bond in the the movie and it is also said that the actor will be seen in such a role for the first time.
According to sources, "Yohan…" is a remake of a French movie, "Largo Winch", and will be shot in New York and Chennai.
"Yohan: Adhyayam Ondru" will see the director and the star teaming up for the first time.
"Though there were talks in the past to work together, they did not materialise for various reasons. Now we have found a right script to turn it into a big treat for the fans," Goutham said in a recent interview.
The movie is expected to hit the screens in mid-2012.

Nanban Tracklist

 

Ilayathalapathy Vijay is on cloud nine with the success of Velayudham , meanwhile his next biggie Nanban is all set to relase for pongal . The much hyped audio will hit the stores by December first week . Nanban is directed by Ace Director Shankar that will feature Vijay,Jiiva and Srikanth in the lead roles. Shankar joins Harris Jeyaraj after super hit songs in Anniyan.The album will contain 5 tracks and the tracklist is listed below.

1. Heartilay Battery
2. Uskulusku Yemo Yemo
3. Irukkaana Iduppirukaana
4. En Nanban pola
5. My Friend

Vijay speaks about Nanban

 

With Velayudham making it big, al eyes are on Vijay's next Nanban, directed by Shankar. Check out what he says about the movie and its director Shankar.

'Shankar is a wonderful human being. I've known him from the days he was an assistant director to my dad. His growth has been nothing less than phenomenal and I've been both impressed and proud of his growth. As for the rumours, there is no truth in them. The only thing that we had to sort out was the dates problem. Nanban's offer came my way when I was half-way through Velayudham and managing dates wasn't easy. But we figured a way out.'

About the cast of Nanban, Vijay says, 'Both Srikanth and Jiiva are good friends. Sathyaraj Sir plays the villain in the film. Tamil cinema would not have witnessed a bond as the one that exists between Sathyaraj Sir and me in this film.

'ஸ்டார் டாக்'கில் விஜய்யின் 'பிக்' டாக்

 
 
'வேலாயுதம்' கொடுத்த வெற்றியால் விஜய், ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதில் ஒன்றாக பிக் எப்.எம் மற்றும் பிபிஸி இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'பிக் பிபிஸி ஸ்டார் டாக்' என்ற நிகழ்ச்சி. இதில் விஜய்யின் 52ஆவது படமான 'வேலாயுதம்' வெற்றி பெற்றதை தொடர்ந்து அவருடைய ரசிகர்களும், கல்லூரி மாணவர்களுமான 52 பேர் உடலுறுப்பு தானம் செய்தனர். அவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ததற்கான அடையாள அட்டையை விஜய் அவர்களுக்கு வழங்கினார். மோகன் பவுண்டேஷன் அமைப்பு இதற்கான ஏற்பாட்டை செய்தது. மேலும் லிட்டில் ஆர்.ஜே என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான ஆர்.ஜே தேர்வு போட்டி நிகழ்ச்சியையும் விஜய் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 52 மாணவர்களும் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒருவர், "உங்களிடம் உள்ள குணங்களில் எது உங்களுக்கு அதிகம் பிடிக்கும்? என்று கேட்க, அதற்கு பதிலளித்த விஜய், "என்னிடம் மற்றவர்களுக்கு பிடிக்காத ஒன்று எனக்கு அதிகம் பிடிக்கும். அதுதான் அமைதி." என்று கூறினார்.

விஜயின் நண்பன் படத்துக்கு சிக்கல்

 
 
 
தமிழ் டப்பிங் படங்களை வெளியிட ஆந்திராவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த கட்டுப்பாடால் ஷங்கர் இயக்கியுள்ள 'நண்பன்' படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னணி ஹீரோ நடித்த அல்லது பிரபல இயக்குனர்கள் இயக்கிய தமிழ் டப்பிங் படங்கள், நேரடி தெலுங்கு படங்களை விட ஆந்திராவில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இதனால் தெலுங்கு பட வியாபாரம் பாதிப்படைவதாக ஆந்திர மாநில விநியோகஸ்தர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். வரும் பொங்கலன்று (தெலுங்கில் சங்கராந்தி) ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'நண்பன்' படம், '3 ராஸ்கல்ஸ்' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்கள் ஆந்திராவில் வசூலில் சக்கைப்போடு போடுவது வழக்கம். அதனால் அன்று வெளியாகும் நேரடி தெலுங்கு படங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆந்திர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆந்திர மாநில பிலிம் சேம்பர் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவில், சுரேஷ் பாபு, தில் ராஜு, நாட்டிகுமார், உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் பூபால், ராம சுப்பா ரெட்டி, விஜயேந்தர் ரெட்டி உட்பட விநியோகஸ்தர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, டப்பிங் படங்களுக்கான வரியை தற்போது இருக்கும் 20லிருந்து 50 சதவிகிதமாக உயர்த்துவது, சங்கராந்தி, விநாயக சதுர்த்தி, தசாரா உட்பட முக்கியமான விழாக் காலங்களில் நேரடி தெலுங்கு படங்களைத் தவிர மற்ற படங்களை வெளியிடாமல் இருப்பது, டப்பிங் படங்களுக்கான தியேட்டர்களை குறைப்பது, இவற்றை ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கும். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் அரசாணை வெளியிட, ஆந்திர அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ''டப்பிங் படங்களுக்கு நாங்கள் எதிரியல்ல. ஆனால், தமிழ் நாட்டில் டப்பிங் படங்களுக்கு அதிக வரி விதிப்பு இருப்பதை போல இங்கும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்'' என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாபு கூறினார். இந்த விஷயங்களை ஆந்திர அரசு ஏற்றுக்கொண்டால், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் 'நண்பன்' படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Nanban - Audio Songs Track List - Official

 
 
Shankar's forthcoming multi-starrer featuring Vijay, Jiiva, Srikanth and Ileana will see an audio release this December. KollyInsider brings you the official track list of the movie here..

Nanban Track List (Official) :

1. En Nanban Pola
2. Irukkaana Iduppirukaana
3. Uskulusku Yemo Yemo
4. Heartilay Battery
5. (Soon)
6. (Soon)
Two more songs to be added. Stay tuned with KollyInsider.

Suriya says 'I am Happy on Velayutham's success'

 
 
The actor is elated with the grand success of both 'Ezham Arivu' and 'Velayutham' as well. 'I am happy that the industry is so healthy as it churns out varieties of movies at the same time. While a new attempt is made, it's necessary that commercial genre should be very much available. My upcoming movies after the 'Maatran' are going to be commercial entertainers. Jyothika invited Vijay's wife Sangeetha for the special screening of Ezham Arivu and she was very much impressed. I didn't have time to watch Velayutham and will soon do it.'

கமலும் விஜயும் கலக்கல் ஆட்டம்

 
 
 
விஸ்வரூபம் தாடி கெட்-அப் லீக் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே,
தனது மகள் ஸ்ருதிஹாசன் அறிமுகமான 7-ஆம் அறிவு இசை வெளியீட்டுக்குக் கூட வரவில்லை கலைஞானி கமல்.
விஸ்வரூபம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்தபிறகே க்ளீன் ஷேவ் செய்து வெளிநடமாட ஆரம்பித்தார்.
வெளிவிழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்த பிறகு செம உற்சாக மூடில் இருந்த கமல் இம்முறை தனது பிறந்த நாளை முழு புத்துணர்ச்சியுடன் கொண்டாடி இருக்கிறார். கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஹைலைட்டாக கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் ஆகியிருகிறது, கமல் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து ஆடியிருக்கும் கலக்கல் நடனம்.

கமல் பிறந்தநாள் பார்ட்டியில்தான் விஜயும் கமலும் சேர்ந்து டான்ஸ் ஆடியிருக்கிறார்கள். அந்த டான்ஸ் பார்ட்டி புகைப்படத்தை விஜயின் உதவியாளர் தனது மொபைல் போனில் படமெடுத்து கோலிவுட் செய்தியாளர்களுடன் பகிர்ந்துள்ளார். பொதுவாக
மாஸ் ஹீரோக்கள் தங்கள் ஈகோவை தூரமாக தூக்கி வைத்து விட்டு இப்படி சேர்ந்து நடனமாடுவது பாலிவுட் வழக்கம். இந்த நல்ல விஷயத்துக்கு கமலும் விஜயும் பிள்ளையார் சுழி போட்டிருகிறார்கள்.
 

விஜய் -முருகதாஸ் இணையும் பட கதையின் அவுட்லைன்

 
 
 
'வேலாயுதம்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் விஜய். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.
 
இப்படத்தின் பெயர், நாயகி, எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
 
படத்தின் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா இருக்கலாம் என்கிறது படக்குழு.
 
கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் வேண்டுமாம். ப்ரியங்கா சோப்ராவுடன் '180' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் இன்னொரு நாயகியாக நடிக்கலாம் என்கிறார்கள்.



அன்னா ஹசாரே பற்றிய கேள்வி: பதில் சொல்ல விஜய் மறுப்பு

 
 
 
பிக்-எப்.எம் நேயர்களுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு நேயர், அன்னா ஹசாரே உண்ணாவிரத்தில் பங்கேற்ற ஒரே தமிழ் நடிகர் நீங்கள் தான். இதுகுறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றார்.
 
இதற்கு சற்று நேரம் மௌனமாக இருந்த விஜய், சிறிது நேரம் கழித்து தனது பிஆர்ஓவை பார்த்தார். பின்னர், அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். வேற கேள்வி கேளுங்கள் என்று நழுவினார்.



Popular Posts

Popular Posts