Tuesday, February 28, 2012

[Bluray-Rip] Ra-One 2011 720p Movie [MKV]


-=: Movie Info :=-

Directed by Anubhav Sinha
Produced by Gauri Khan
Written by Anubhav Sinha
Screenplay by
Story by Anubhav Sinha
Starring
Music by Vishal-Shekhar
Cinematography

-=: Media Info :=-

Format : MKV

Resolution : 1280 x 544

Video : H264, YUV, 24.00 fps


நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் பாடும் பாடல்

 


இளையதளபதி தனது குரல் வளத்துக்கு ஏற்ற பாடலாக இருந்தால் மட்டுமே பாடுவார்.

ஏற்கனவே தனது படங்களில் பல பாடல்கள் பாடி இருந்தாலும் விஜய் பாடிய குத்துப் பாடல்கள் மட்டும் செம கலக்கல் ரகமாக இருக்கும். உதாரணத்துக்கு அவர் நடித்த விஷ்ணு படத்தில் " தொட்டபெட்டா ரோட்டு மேலே முட்ட பரோட்டா" என்ற பாடலைச் சொல்ல வேண்டும்.

அதேபோல, அம்மா பாடல், டுயட், மென்னையான மெலடி என வெரைட்டியாக தனது படங்களில் பாடத்தவறவில்லை விஜய்! வெளிப்படங்களுக்கும் அழைத்தால் மறுக்காமல் பாடிக்கொடுக்கும் நல்லகுணம் விஜயிடம் உண்டு.



கடைசியாக 'சச்சின்' படத்தில் " வாடி வாடி " என்ற பாடலைப் பாடியதோடு நிறுத்திகொண்டார் விஜய்! ஒவ்வோரு படமும் முடிந்து ரிலீஸ் ஆனவுடன் பத்திரிகையாளர்களை சந்திக்கும் விஜயிடம் " ஏன் பாடுவதை நிறுத்தி விட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்படும். அதற்கு விஜயின் நேர்மையான பதில் " நான் பாடுறமாதிரி இருந்தா கூப்பிட்டிருக்க மாட்டாங்களா?".

தற்போது துப்பாக்கி படத்துக்காக ஹாரீஸ் ஜெயராஜ் கூப்பிட்டே விட்டார் விஜயை! துப்பாக்கி படத்தில் இடம்பெறும் ஒரு கிளப் சாங்குக்கான மெட்டை, சினிமா வேலைநிறுத்த சமயத்தில் ஹாரீஸ் ஜெயராஜ் ஸ்டூடியோவுக்கு எதிர்பாராமல் வந்த விஜய்க்கு போட்டுக் காட்டி " இந்தப் பாடலை நீங்கள் பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

நீங்களே வந்தது நல்ல டெலிபதி. முயற்சித்துப் பாருங்கள்" என்றாராம். விவேகா எழுதியிருக்கும் அந்தப் பாடலை மெல்ல பாடிய விஜய்க்கு சட்டென்று பிடித்து விட, பொறுமையாக பல டேக்குகள் எடுத்து சிறப்பாக பாடிக்கொடுத்தாரம் விஜய்.

விஜயின் புதிய அவதாரம்

 


இதுவரை நடிகராக, அதுவும் ஹீரோவாக மட்டுமே வலம் வந்த நடிகர் விஜய், விரைவில் தயாரிப்பாளராக அவதரிக்க இருக்கிறாராம். தனது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சில பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று, விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவில் ஒரு ப்ரேக் கொடுத்த, சட்டம் ஒரு இருட்டறை படத்தை தான் இப்போது ரீ-மேக் செய்ய போகிறாராம் விஜய். படத்தின் ஹீரோவாக நடிகர் விக்ரம் பிரபு(இளைய திலகம் பிரபு மகன்) நடிக்கிறாராம். தற்போது விக்ரம் பிரபு பிரபுசாலமனின் கும்கி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் விஜய் தயாரிப்பில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு கில்லி பிலிம்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீ-மேக்கில், விஜய் நடிக்க ரொம்பவே ஆர்வமாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சொந்தக் குரலில் விஜய் பாடல்

 
 
விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான் கடைசியாக பாடினார்.

அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.

'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன் ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

'பாட வேண்டுமா.. உடனே தயார்' என்று கூறினாராம் விஜய். ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த படம் ! : ஷங்கர்

 

ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.

ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி. அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.

இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன். இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. " என்று தெரிவித்து இருக்கிறார்.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்

 

விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும். முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்.

விஜய் படத்தில் விகரம்

 
 
விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி படத்தை பற்றிய செய்திகளை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் விஜய் எடுத்திருக்கும் புதிய அவதாரத்தை பற்றிய செய்தி தான் வெளிவந்துள்ளது.

 
விஜய் சினிமாவில் நடிகர் என்ற ஒரு கதாபாத்திரத்தோடு தயாரிப்பாளர் என்ற புதிய கதாபாத்திரத்தையும் இணைத்துக் கொண்டார். நடிகர் பிரபுவின் மகன் விகரம் தான் விஜய் தயாரிக்கும் படத்தின் ஹீரோ. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு "கில்லி பிலிம்ஸ்" என பெயர் வைத்துள்ளார்.
 
விஜய்யின் தந்தை தயாரித்த சில படங்கள் ஓடாத போது "வீட்லயே இருங்க பா" என்று கூறிக் கொண்டிருந்த விஜய் திடீரென இந்த முடிவெடுத்திருப்பதற்கு காரணம் விஜய் தயாரிப்பது ரீமேக் படம். ரீமேக் செய்வது விஜய் தந்தை இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" என்ற படத்தை தான்.
 
இந்த படம் அடைந்த மெகா வெற்றியின் மூலம் படத்தின் ஹீரோவான விஜயகாந்த் முன்னணி ஹீரோவாக மாறினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரமுக்கு இதே வெற்றி கிடைக்குமா? என பொருத்திருந்து பார்ப்போம் என்கின்றனர் ரசிகர்கள்..............



சொந்தக் குரலில் விஜய் பாடல்!

 
 
விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான் கடைசியாக பாடினார்.
 
அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.
 
'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன் ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி, விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.
 
'பாட வேண்டுமா.. உடனே தயார்' என்று கூறினாராம் விஜய். ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



விஜயின் படத்தில் நாயகனாக விக்ரம்

 


அப்பா காட்டிய வழியில்தான் அசால்ட்டாக நடந்து கொண்டிருக்கிறார் விஜய். தந்தை சொந்தப்படம் எடுக்கும் போதெல்லாம் சற்றே நொந்து போவது அதே விஜய்தான். அந்த படம் ஓடவில்லை என்றால் கூட, விஜய் படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் வில்லங்கத்தை ஏற்படுத்த துடிப்பார்கள் விநியோகஸ்தர்கள். அதற்காகாகவே அப்பாவை நொந்து கொள்வாராம் விஜய். ஏம்ப்பா உங்களுக்கு இந்த வேலை? பேசாம வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? இப்படி தன்னிடம் விஜய் கேட்டதாக பல முறை எஸ்.ஏ.சி கூறியிருக்கிறார். சொந்தப்பட விஷயத்தில் அப்பாவிடம் நொந்து கொண்ட அதே விஜய் இப்போது சொந்தமாக படமெடுக்கப் போகிறாராம். ஏன் இந்த திடீர் முடிவு?

எல்லாம் ஒரு இன்ட்ரஸ்ட்தான். அதுவும் அப்பா இயக்கிய படத்தை அவரே ரீமேக் செய்யப் போகிறார் என்பதுதான் இதில் மேலும் சுவாரஸ்யம்.

எஸ்.ஏ.சி இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் சட்டம் ஒரு இருட்டறை. அப்படத்தின் மூலம் பெற்ற வெற்றியை வைத்துக் கொண்டுதான் தமிழ் சினிமாவில் வலுவான அஸ்திவாரம் போட்டார் விஜயகாந்த்.

அதே கதையை மறுபடியும் ரீமேக் செய்யப் போவதாகவும் அதில் விஜய் நடிக்கப் போவதாகவும் பல முறை செய்திகள் கசிந்திருக்கின்றன. அப்போதெல்லாம் மவுனம் காத்த விஜய், இப்போது அப்படத்தை ரீமேக் செய்ய துடிக்கிறார். ஆனால் இப்படத்தில் நடிக்கப் போவது விஜய் அல்ல. விக்ரம். (இவர் சீயான் விக்ரம் அல்ல, இளைய திலகம் பிரபுவின் செல்ல மகன்)

கும்கி படத்தையடுத்து இந்த படத்தில்தான் நடிக்கப் போகிறார் விக்ரம் பிரபு. இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கில்லி பிலிம்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார் விஜய்.

மீண்டும் துப்பாக்கியை தூக்கினார் விஜய்

 


விஜய்யின் `துப்பாக்கி' படப்பிடிப்பு `பெப்சி' ஸ்டிரைக்கால் தடைப்பட்டு இப்போது மீண்டும் விறுவிறுப்பாகி உள்ளது. மும்பையில் பெரும்பகுதி காட்சிகளை எடுக்கின்றனர். இதில் என்கவுன்டர் போலீஸ் அதிகாரி கெட்டப்பில் விஜய் வருகிறாராம்.

Vijay croons for Thuppaki


Vijay fans were eagerly waiting for such an news flash . Now,it is official that Ilayathalapathy Vijay is indeed singing in his upcoming flick Thupakki which has Harris Jayaraj composing for the second consecutive time after blockbuster movie Nanban.Not to forget the fact that Vijay has a sound experience in singing . All the numbers that he crooned became super hits in past and he is sure to repeat the history again with this number. It is reported that the Vijay has done a party number which impressed the composer to the core. Let's wait and listen to this exciting party number.A.R.Murugadoss 's Thuppaki is making rapid progress with its full crew presence in Mumbai where they are canning some important action sequences.

துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்கியது

 
 

பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டிருந்த துப்பாக்கி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்கு பின்பு விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ஏற்பட்ட தயாரிப்பாளர்-பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரத்துசெய்யப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாக, கொலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியில் இளையதளபதி விஜய், என்கவுன்டர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Popular Posts

Popular Posts