Monday, February 13, 2012

‘Thupaki’ to re-start from Feb 20

 

The shooting of Vijay's next 'Thupaki', which came to a halt following a war of words between the Tamil Film Producers Council (TFPC) and Film Employees Federation of South India (FEFSI), is set to get a re-start.

"Shootings of many films, including Thupaki, faced a hurdle due to the tussle. Now that the issue is expected to be settled thanks to the intervention of government, work on movies would commence soon. It has been planned to re-start Thupaki on February 20," sources say.

Produced by Kalaipuli S Thanu, 'Thupaki' is being directed by AR Murugadoss. Some important portions of the movie were being shot in Mumbai, when the wage row between the producers and workers hit a new low and the shooting was disrupted.

Kajal Aggarwal is playing Vijay's love interest in this action-adventure. "From February 20, the shooting will commence again in Mumbai. After the schedule, the cast and crew will leave for foreign locations," add sources.

Sunday, February 12, 2012

யுகே-யில் நண்பன்

 
 
 
யுகே பாக்ஸ் ஆஃபிஸில் நண்பன் ம‌ரியாதைக்கு‌ரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. விஜய், நண்பன் காம்பினேஷன் என்பதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் படங்களில் இதுதான் யுகே-யில் அதிகம் வசூல் செய்தப் படம் எனவும் சுறப்படுகிறது.
நண்பன் நான்காவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 1,698 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 2,14,735 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.66 கோடி.
இது சூர்யாவின் சிங்கம், 7 ஆம் அறிவு படங்களைவிட அதிகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

விஜயின் விடுமுறை கொண்டாட்டம்

 
 
 
பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.
நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.
இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கே‌ரிய‌ரில் முக்கியமான படம். அதனால் உற்சாகமாக தனது பயணத்தை தொடர்கிறார். பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நண்பன் பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்தவர் மதுரை தங்க ‌ரிகல் திரையரங்குக்கும் சென்றார். ரசிகர்களை சந்தித்தார். மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவிகளும் வழங்கினார்.
விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நண்பன் மூலம் நிறைவேறியது என்றார். நண்பன் படமும், விஜய்யின் விஜயமும் அவரது இமேஜை மேலும் உயர்த்தியிருக்கிறது.

Popular Posts

Popular Posts